பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாட வெ.இண்டீஸ் அணிக்கு அழைப்பு!

இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிக் கொண்டிருக்கும்போது இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பிறகு எந்தவொரு அணியும் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தீவிர முயற்சியின் காரணமாக ஜிம்பாப்வே அணி மட்டும் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடியது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தது. தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் மண்ணிற்கு வருமாறு … Continue reading பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாட வெ.இண்டீஸ் அணிக்கு அழைப்பு!